தமிழ்நாடு

"எனது வீட்டில் சோதனை நடக்கவில்லை" - சிறைத்துறை துணைத் தலைவர் மறுப்பு

தனது வீட்டில் சோதனை நடந்ததாக வெளியான செய்தியை சிறைத்துறை துணைத் தலைவர் முருகேசன் திட்டவட்டமாக மறுத்துள்ளார் .

தந்தி டிவி

புழல் சிறை வளாக குடியிருப்பில் உள்ள டிஐஜி வீட்டில் நள்ளிரவு வரை சோதனை நடந்ததாக தகவல் வெளியாகியது. இதை மறுத்து விளக்கம் அளித்துள்ள சிறைத்துறை துணைத் தலைவர் முருகேசன், தானே சோதனை செய்து செல்போனை பறிமுதல் செய்ததாக தெரிவித்துள்ளார்.

சிறைத்துறையில் தாம் நற்பணிகளைச் செய்துள்ளதாக கூறியுள்ள அவர், சுமார் 60 தண்டனை சிறைவாசிகளை சுமார் 110 கிலோ மீட்டர் தூரம் வரை வெளியில் அழைத்துச் சென்று அரசு மருத்துவமனை, பள்ளிகள் உள்ளிட்ட 30 பொது இடங்களை தூய்மைப்படுத்தி இருப்பதாக விவரித்துள்ளார். இது போன்று இந்தியாவில் வேறு எங்கேனும் செய்து உள்ளார்களா? என்று கேள்வி எழுப்பி உள்ள முருகேசன் , சிறையில் ஏராளமான விவசாய பொருட்களை உற்பத்தி செய்து இருப்பதாவும் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை