தமிழ்நாடு

புழல் ஏரி புனரமைக்கும் பணி : மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் ஆய்வு செய்தார்.

தந்தி டிவி
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் ஆய்வு செய்தார். ஏரியில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் குறித்து அவர் சோதனை மேற்கொர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, டிராக்டர்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்படும் என்று உறுதி அளித்த மாவட்ட ஆட்சியர், சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறுகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே