தமிழ்நாடு

ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு ரோஜா மலர்

சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி புதுக்கோட்டையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தந்தி டிவி
சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி புதுக்கோட்டையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அப்போது, இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ரோஜாமலர் கொடுத்து இனி சாலையில் செல்லும்போது தலைக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினர்.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?