தமிழ்நாடு

ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு ரோஜா மலர்

சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி புதுக்கோட்டையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தந்தி டிவி
சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி புதுக்கோட்டையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அப்போது, இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ரோஜாமலர் கொடுத்து இனி சாலையில் செல்லும்போது தலைக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை