தமிழ்நாடு

திடீரென பற்றி எரிந்த தீ - வானை சூழ்ந்த புகை மூட்டம் - வெளியான பகீர் காட்சி

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே தேங்காய் நார் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ராஜேந்திரபுரத்தில் ரஃபீக் என்பவருக்கு சொந்தமான தேங்காய் நார் கிடங்கு அமைந்துள்ளது. இங்கு எதிர்பாராத விதமாக தீ பற்றி எரிந்ததால், உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவலளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், போராடி தீயை அணைத்தனர். இதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்