தமிழ்நாடு

"வன்முறையில் ஈடுபட்டால் கடுமையாக தண்டிக்க வேண்டும்" - சரத்குமார்

வன்முறை தாக்குதலில் ஈடுபடும் மாணவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
வன்முறை தாக்குதலில் ஈடுபடும் மாணவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர்கள், கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல் துறை கலந்தாலோசித்து வன்முறைகளில் மாணவர்கள் ஈடுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு