தமிழ்நாடு

"வன்முறையில் ஈடுபட்டால் கடுமையாக தண்டிக்க வேண்டும்" - சரத்குமார்

வன்முறை தாக்குதலில் ஈடுபடும் மாணவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
வன்முறை தாக்குதலில் ஈடுபடும் மாணவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர்கள், கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல் துறை கலந்தாலோசித்து வன்முறைகளில் மாணவர்கள் ஈடுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை