தமிழ்நாடு

Pudukottai | கத்திகொண்டே இளைஞர்கள் அட்டூழியம்.. போலீஸ் கண்முன்னே செய்த செயல்

தந்தி டிவி

புதுக்கோட்டையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் குருபூஜைக்கு சென்ற இளைஞர்கள் அட்ராசிட்டியில் ஈடுபட்டனர். வடகாடு பகுதியில் உள்ள வெங்கடாசலத்தின் நினைவிடத்திற்கு அவரது சமூகத்தை சார்ந்தவர்கள் பேரணியாக சென்றனர். இதற்காக

புதுக்கோட்டை பாலன் நகர் ரயில்வே கேட் பகுதியில் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் இளைஞர்கள் திரண்டனர். அப்போது பலர் போலீசார் முன்னிலையிலேயே பைக்கில் வீலிங் செய்தும், சாலையில் வட்டமடித்தும் அட்ராசிட்டியில் ஈடுபட்டனர். 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்