தமிழ்நாடு

எலி ஸ்பிரேயால் 4 சிறுவர்களுக்கு நேர்ந்த கதி - அதிர்ச்சியில் பெற்றோர்

தந்தி டிவி

எலி ஸ்பிரே வைத்து விளையாடிய 4 சிறுவர்கள்

மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மண்ணவேளாம்பட்டியை சேர்ந்த ரிசிகேஸ், ரித்திக், கருப்பசாமி, தனபிரியன் ஆகிய 4 சிறுவர்கள் எலி ஸ்பேரேவை கையில் வைத்து விளையாடியுள்ளனர். அப்போது அதிலிருந்த

நுரை சிறுவர்களின் வாயில் சென்றதாக கூறப்படும் நிலையில், 4 பேரையும் பெற்றோர்கள் உடனடியாக மீட்டு அன்னவாசல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு 4 சிறுவர்களுக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

DMK | MDMK | Vaiko | CM Stalin | பல்வேறு சலசலப்புக்கு மத்தியில்.. திமுக - மதிமுக தொகுதி பங்கீடு

BREAKING || ஐபிஎல் 2026 - அட்டவணை வெளியீடு... CSK முதலில் மோதுவது யாரோடு?

LPG Gas Issue | PM Modi Speech | LPG கேஸ் விவகாரம் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சொன்ன விஷயம்

🔴LIVE : IPL 2026 | வெளியானது IPL மேட்ச் லிஸ்ட் - CSK முதலில் யாரோட மோதுது தெரியுமா?

Trichy | PM Modi | "தமிழ்நாட்டின் நாடித்துடிப்பை என்னால்..." - சொல்லிக்காட்டி பிரதமர் மோடி பேச்சு