தமிழ்நாடு

தாயின் பலகார கடையில் துடிதுடித்த மாணவன் உயிர்.. திகில் கிளப்பும் போஸ்ட்மார்ட்டம்

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த

பள்ளி மாணவன் பூபதி, அவரது தாயாரின் பலகார

கடையில் தூக்கிலிட்டு உயிரிழந்தார். அவரின் உடலில்

காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில்,

பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்

கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து

கொலையா, தற்கொலையா என விசாரித்து வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்