தமிழ்நாடு

தாயின் பலகார கடையில் துடிதுடித்த மாணவன் உயிர்.. திகில் கிளப்பும் போஸ்ட்மார்ட்டம்

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த

பள்ளி மாணவன் பூபதி, அவரது தாயாரின் பலகார

கடையில் தூக்கிலிட்டு உயிரிழந்தார். அவரின் உடலில்

காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில்,

பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்

கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து

கொலையா, தற்கொலையா என விசாரித்து வருகின்றனர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி