தமிழ்நாடு

தாயின் பலகார கடையில் துடிதுடித்த மாணவன் உயிர்.. திகில் கிளப்பும் போஸ்ட்மார்ட்டம்

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த

பள்ளி மாணவன் பூபதி, அவரது தாயாரின் பலகார

கடையில் தூக்கிலிட்டு உயிரிழந்தார். அவரின் உடலில்

காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில்,

பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்

கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து

கொலையா, தற்கொலையா என விசாரித்து வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ