தமிழ்நாடு

கடன் தள்ளுபடி? : வத‌ந்தியை நம்ப வேண்டாம் - அறிவிப்பு பலகைகள் வைத்து விழிப்புணர்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் கடன் தொகை, தள்ளுபடி செய்யப்பட்டதாக எழுந்த வ‌தந்தியை நம்ப வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் கடன் தொகை, தள்ளுபடி செய்யப்பட்டதாக எழுந்த வ‌தந்தியை நம்ப வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாவட்டம் முழுவதும், அறிவிப்பு பலகைகள், வைக்கப்பட்டுள்ளன. அதில், கடன் தொகையை செலுத்த கால அவகாசம் மட்டுமே நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் வீண் வத‌ந்திகளை நம்ப வேண்டாம் எனவும் மக்களுக்கு தெளிவு படுத்தியுள்ளனர். சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த அறிவிப்பு பலகையை, சிலர் தங்களது செல்போன்களில் படம் பிடித்து செல்கின்றனர்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா