தமிழ்நாடு

புதுக்கோட்டை : புயல் நிவாரணம் கோரி மக்கள் மறியல் - போக்குவரத்து பாதிப்பால் அவதி

புதுக்கோட்டை மாவட்டம் காந்திநகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் கஜா புயலால் பாதிக்கப்பட்டும், இதுவரை நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி, அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
புதுக்கோட்டை மாவட்டம் காந்திநகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் கஜா புயலால் பாதிக்கப்பட்டும், இதுவரை நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி, அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை- ஆலங்குடி சாலையில் நடைபெற்ற இந்த மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த போலீஸார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்