தமிழ்நாடு

நிலத்தை அபகரித்தால் தற்கொலையை தவிர வேறு வழியில்லை - விவசாயிகள்

நான்கு வழிச்சாலை அமைக்க தங்களது அனுமதி இல்லாமல் நிலங்களை கையகப்படுத்துவதாக கூறி புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பகுதி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

* நான்கு வழிச்சாலை அமைக்க தங்களது அனுமதி இல்லாமல் நிலங்களை கையகப்படுத்துவதாக கூறி புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பகுதி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

* கருத்துகேட்பு கூட்டத்தை புறக்கணித்த அவர்கள், வாழ்வாதாரமான நிலங்களை இழக்கும் நிலை நேரிட்டால், தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை என வேதனை தெரிவித்தனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்