தமிழ்நாடு

நிலத்தை அபகரித்தால் தற்கொலையை தவிர வேறு வழியில்லை - விவசாயிகள்

நான்கு வழிச்சாலை அமைக்க தங்களது அனுமதி இல்லாமல் நிலங்களை கையகப்படுத்துவதாக கூறி புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பகுதி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

* நான்கு வழிச்சாலை அமைக்க தங்களது அனுமதி இல்லாமல் நிலங்களை கையகப்படுத்துவதாக கூறி புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பகுதி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

* கருத்துகேட்பு கூட்டத்தை புறக்கணித்த அவர்கள், வாழ்வாதாரமான நிலங்களை இழக்கும் நிலை நேரிட்டால், தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை என வேதனை தெரிவித்தனர்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்