தமிழ்நாடு

``200'' தாம்பூலங்களில் சீர்வரிசைகள்... ஊரே உற்றுப்பார்த்த காதுக்குத்து - மிரளவிட்ட தாய்மாமன்

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே காதணி விழாவிற்கு மாண்டு வண்டிகளில் சீர்வரிசை கொண்டு வந்து தாய் மாமன் அமர்க்களப்படுத்தினார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தேடாக்கி கிராமத்தில் ரவி - ராணி தம்பதியின் மகன் முத்தரசனுக்கு காதணி விழா நாகுடியில் நடைபெற்றது. இதனையொட்டி, முத்தரசனின் தாய்மாமன் நாகராஜன், பேண்ட் வாத்தியங்கள் முழங்க மாட்டு வண்டிகளில் சீர்வரிசை பொருட்களை கொண்டு வந்தார். மா, பலா, வாழை, இனிப்புகள் என 200-க்கும் மேற்பட்ட தாம்பூல தட்டுகளில் சீர்வரிசை பொருட்களை கொண்டு வந்து அமர்க்களப்படுத்திய நாகராஜன், வெள்ளிப்பாத்திரங்கள், மரக்கன்றுகள் என பரிசுப்பொருட்களால் சகோதரியின் குடும்பத்தாரை மகிழ்வித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை