தமிழ்நாடு

அரசு பண்ணை தொழிலாளர்கள் கூலியை உயர்த்தி தர கோரி போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பண்ணை தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பண்ணை தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு பண்ணை தொழிலாளர்களுக்கு தற்போது தினக்கூலியாக 251 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தோட்டக்கலைப் பண்ணை தினக் கூலி தொழிலாளர்களுக்கு 300 ரூபாய் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தோட்டக்கலைப் பண்ணை தொழிலாளருக்கு வழங்குவது போல் தங்களுக்கும் தினக்கூலி வழங்க வலியுறுத்தி 150-க்கும் மேற்பட்டோர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு