தமிழ்நாடு

அரசு பண்ணை தொழிலாளர்கள் கூலியை உயர்த்தி தர கோரி போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பண்ணை தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பண்ணை தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு பண்ணை தொழிலாளர்களுக்கு தற்போது தினக்கூலியாக 251 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தோட்டக்கலைப் பண்ணை தினக் கூலி தொழிலாளர்களுக்கு 300 ரூபாய் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தோட்டக்கலைப் பண்ணை தொழிலாளருக்கு வழங்குவது போல் தங்களுக்கும் தினக்கூலி வழங்க வலியுறுத்தி 150-க்கும் மேற்பட்டோர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ