தமிழ்நாடு

கஜா புயலால் களையிழந்த புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம்

பச்சை பசேலென்று காட்சியளித்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கஜா புயலின் தாக்கத்தால் சிதைந்து கிடக்கிறது.

தந்தி டிவி
பச்சை பசேலென்று காட்சியளித்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கஜா புயலின் தாக்கத்தால் சிதைந்து கிடக்கிறது. அங்கிருந்த பல மரங்கள் வேறோடு சாய்ந்து கிடப்பதால், மயில்கள் உள்பட பல பறவைகள் வாழ்விடங்களை இழந்து அங்கும் இங்கும் சுற்றிதிரிகின்றன. குடியிருப்பு பகுதிகளில் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளதால், ஆட்சியர் அலுவலகத்தை கண்டு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை