தமிழ்நாடு

கஜா புயலால் களையிழந்த புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம்

பச்சை பசேலென்று காட்சியளித்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கஜா புயலின் தாக்கத்தால் சிதைந்து கிடக்கிறது.

தந்தி டிவி
பச்சை பசேலென்று காட்சியளித்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கஜா புயலின் தாக்கத்தால் சிதைந்து கிடக்கிறது. அங்கிருந்த பல மரங்கள் வேறோடு சாய்ந்து கிடப்பதால், மயில்கள் உள்பட பல பறவைகள் வாழ்விடங்களை இழந்து அங்கும் இங்கும் சுற்றிதிரிகின்றன. குடியிருப்பு பகுதிகளில் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளதால், ஆட்சியர் அலுவலகத்தை கண்டு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்