தமிழ்நாடு

ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தவரை மீட்ட அமைச்சர்கள்...

விபத்தில் சிக்கி மயக்கமான நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை தங்களது பாதுகாப்புக்கு வந்த வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்கள்.

தந்தி டிவி

விபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் பகுதி நேர வட்டார போக்குவரத்து அலுவலகத்தை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் திறந்து வைத்தனர் .இதனைத் தொடர்ந்து, விராலிமலைக்கு சென்ற போது, சமத்துவபுரம் சத்திரம் சாலை ஓரத்தில், விபத்தில் சிக்கி மயக்கமான நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை, தங்களது பாதுகாப்புக்கு வந்த வாகனத்தில் ஏற்றி, திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்