தமிழ்நாடு

சாதனை புரிந்து வரும் விளையாட்டு விடுதி வீராங்கணைகள் - அரசு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வரும் புதுக்கோட்டை விளையாட்டு விடுதியில் பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் வீராங்கனைகள், தங்களுக்கு உதவ அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி

இந்த விடுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக பளுதூக்கும் போட்டியில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர்.

குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிற்சி மேற்கொண்டுவரும் சினேகா என்ற மாணவி, இதுவரை 8 முறை தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றுள்ளார்.

தமிழக அரசு பின்தங்கிய மாணவிகள் விளையாட்டு துறையில் சாதிக்க கூடுதலாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பளுதூக்கும் வீராங்கனைகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்