தமிழ்நாடு

சாதனை புரிந்து வரும் விளையாட்டு விடுதி வீராங்கணைகள் - அரசு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வரும் புதுக்கோட்டை விளையாட்டு விடுதியில் பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் வீராங்கனைகள், தங்களுக்கு உதவ அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி

இந்த விடுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக பளுதூக்கும் போட்டியில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர்.

குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிற்சி மேற்கொண்டுவரும் சினேகா என்ற மாணவி, இதுவரை 8 முறை தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றுள்ளார்.

தமிழக அரசு பின்தங்கிய மாணவிகள் விளையாட்டு துறையில் சாதிக்க கூடுதலாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பளுதூக்கும் வீராங்கனைகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்