தமிழ்நாடு

புதுக்கோட்டையில் வாக்களிக்க வந்த முதியவர் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடியில் முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடியில் முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. களக்குடி கிராமத்தை சேர்ந்த 60 வயதான சோமையா என்ற விவசாயி மதிய வேளையில் ஓட்டு போடுவதற்காக வந்துள்ளார். அப்போது திடீரென மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி