தமிழ்நாடு

புதுக்கோட்டையில் வாக்களிக்க வந்த முதியவர் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடியில் முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடியில் முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. களக்குடி கிராமத்தை சேர்ந்த 60 வயதான சோமையா என்ற விவசாயி மதிய வேளையில் ஓட்டு போடுவதற்காக வந்துள்ளார். அப்போது திடீரென மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்