தமிழ்நாடு

புதுக்கோட்டையில் வாக்களிக்க வந்த முதியவர் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடியில் முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடியில் முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. களக்குடி கிராமத்தை சேர்ந்த 60 வயதான சோமையா என்ற விவசாயி மதிய வேளையில் ஓட்டு போடுவதற்காக வந்துள்ளார். அப்போது திடீரென மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்