தமிழ்நாடு

விற்பனையாகாத கரும்புகள் : பொங்கலை மறந்த விவசாயிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள், பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயல் காரணமாக டெல்டா விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக கரும்பு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புயல் பாதிப்பில் இருந்து எஞ்சிய கரும்புகளை வாங்குவதற்கு வியாபாரிகள் யாரும் முன்வராததால் விவசாயிகள் பொங்கல் பண்டிகையை கொண்டாடாமல் வயலிலேயே காத்துக் கிடக்கும் அவலநிலை உள்ளது. ஆண்டுதோறும் அனைத்து கரும்புகளும் விற்பனையாகி பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடி வந்த விவசாயிகள், இந்த ஆண்டு கஜா புயல் பாதிப்பு ஒருபுறமிருக்க, கரும்புகளை வாங்குவதற்கும் ஆட்கள் வராததால் வேதனையில் உள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்