தமிழ்நாடு

ஐம்பொன்னாலான அம்மன் சிலை கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கோங்குடி கிராமத்தில் 150 கிலோ மதிப்புள்ள ஐம்பொன்னாலான அம்மன் சிலை மற்றும் பீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கோங்குடி கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்காக கட்டிடப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடித்தளம் அமைக்க ஜே.சி.பி. எந்திரம் மூலம் நிலத்தை தோண்டியுள்ளனர். அப்போது அம்மன் சிலை, சிலைக்கான பீடம் மற்றும் கிரீடம் கிடைத்துள்ளது. வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட இந்த சிலைகளின் மொத்த எடை 150 கிலோ என மதிப்பிடப்பட்டுள்ளது. அதனைதொடர்ந்து தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் அரசு அருங்காட்சியகத்தில் சிலைகள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’