தமிழ்நாடு

சாலை மறியலில் குதித்த அரசு ஊழியர்கள்.. புதுக்கோட்டையில் பரபரப்பு

தந்தி டிவி

புதுக்கோட்டையில் தபால் ஓட்டு போடவந்த அரசு ஊழியர்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு போடுவதற்கு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ஓட்டுப்போட வந்த அரசு ஊழியர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்களுக்கு, ஓட்டு போடுவதற்கான முறையான அழைப்பு வரவில்லை என்றும் கல்லூரியில் முறையான கழிப்பறை வசதி இல்லை என்றும் குற்றம்சாட்டி, இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்