தமிழ்நாடு

சாலை மறியலில் குதித்த அரசு ஊழியர்கள்.. புதுக்கோட்டையில் பரபரப்பு

தந்தி டிவி

புதுக்கோட்டையில் தபால் ஓட்டு போடவந்த அரசு ஊழியர்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு போடுவதற்கு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ஓட்டுப்போட வந்த அரசு ஊழியர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்களுக்கு, ஓட்டு போடுவதற்கான முறையான அழைப்பு வரவில்லை என்றும் கல்லூரியில் முறையான கழிப்பறை வசதி இல்லை என்றும் குற்றம்சாட்டி, இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்