தமிழ்நாடு

பேரிடர் காலங்களில் மழை வெள்ளத்தில் தப்புவது எப்படி? : காவல்துறை ஒத்திகை நடைபெற்றது

மழை வெள்ளம் ஏற்பட்டால் அதில் இருந்து தப்பிப்பது எப்படி, நீர் நிலைகளில் சிறுவர்களோ மற்றவர்களோ சிக்கிக் கொண்டால் அவர்களை மீட்பது எப்படி என்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பாதுகாப்பு ஒத்திகை புதுக்கோட்டையில் நடைபெற்றது.

தந்தி டிவி
மழை வெள்ளம் ஏற்பட்டால் அதில் இருந்து தப்பிப்பது எப்படி, நீர் நிலைகளில் சிறுவர்களோ மற்றவர்களோ சிக்கிக் கொண்டால் அவர்களை மீட்பது எப்படி என்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பாதுகாப்பு ஒத்திகை புதுக்கோட்டையில் நடைபெற்றது. காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினரால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில், தீயணைப்பு துறை சார்பில் ஒரு படகு, காவல்துறை சார்பில் ஒரு படகு என இரண்டு படகுகள் ஈடுபட்டன. இதில் காவல்துறை படகு பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டது. அதை சீர் செய்ய நீண்ட நேரம் ஆனதால், பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்