தமிழ்நாடு

பேரிடர் காலங்களில் மழை வெள்ளத்தில் தப்புவது எப்படி? : காவல்துறை ஒத்திகை நடைபெற்றது

மழை வெள்ளம் ஏற்பட்டால் அதில் இருந்து தப்பிப்பது எப்படி, நீர் நிலைகளில் சிறுவர்களோ மற்றவர்களோ சிக்கிக் கொண்டால் அவர்களை மீட்பது எப்படி என்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பாதுகாப்பு ஒத்திகை புதுக்கோட்டையில் நடைபெற்றது.

தந்தி டிவி
மழை வெள்ளம் ஏற்பட்டால் அதில் இருந்து தப்பிப்பது எப்படி, நீர் நிலைகளில் சிறுவர்களோ மற்றவர்களோ சிக்கிக் கொண்டால் அவர்களை மீட்பது எப்படி என்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பாதுகாப்பு ஒத்திகை புதுக்கோட்டையில் நடைபெற்றது. காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினரால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில், தீயணைப்பு துறை சார்பில் ஒரு படகு, காவல்துறை சார்பில் ஒரு படகு என இரண்டு படகுகள் ஈடுபட்டன. இதில் காவல்துறை படகு பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டது. அதை சீர் செய்ய நீண்ட நேரம் ஆனதால், பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்