தமிழ்நாடு

முக்கிய புள்ளிக்கு ஸ்கெட்ச்.. உள்ளே இறங்கிய தாமிரபரணி கும்பல்.. பெரும் பதற்றம்

தந்தி டிவி

புதுக்கோட்டை நகர் பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் நகர் பகுதியில்

வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து ரகசிய இடத்தில் பதுங்கி இருந்த கடலூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த சுரேஷ், மகாதேவன் உட்பட 5 பேரை பிடித்து அவர்களிடம் இருந்த

கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பிரபல ரவுடி ஒருவரை கொல்ல திட்டம் தீட்டியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை