தமிழ்நாடு

முக்கிய புள்ளிக்கு ஸ்கெட்ச்.. உள்ளே இறங்கிய தாமிரபரணி கும்பல்.. பெரும் பதற்றம்

தந்தி டிவி

புதுக்கோட்டை நகர் பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் நகர் பகுதியில்

வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து ரகசிய இடத்தில் பதுங்கி இருந்த கடலூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த சுரேஷ், மகாதேவன் உட்பட 5 பேரை பிடித்து அவர்களிடம் இருந்த

கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பிரபல ரவுடி ஒருவரை கொல்ல திட்டம் தீட்டியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’