தமிழ்நாடு

புதுக்கோட்டைக்கு வந்த‌ காவிரி நீர் - கற்பூரம் காட்டி, தேங்காய் உடைத்து வரவேற்ற விவசாயிகள்

புதுக்கோட்டை மாவட்ட எல்லைக்கு வந்த காவிரி நீரை விவசாயிகள் நெல் மற்றும் மலர் தூவி வரவேற்றனர்.

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்ட எல்லைக்கு வந்த காவிரி நீரை விவசாயிகள் நெல் மற்றும் மலர் தூவி வரவேற்றனர். தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் எல்லைப் பகுதியான நெடுவாசல் அரியலூர் ஜமீன் மேற்பனைக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்த காவிரி நீரை மக்கள் காவிரி தாயாக பாரம்பரிய முறைப்படி, கற்பூரம் காட்டி, தேங்காய் உடைத்து, வழிபட்டனர்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு