தமிழ்நாடு

புதுக்கோட்டைக்கு வந்த‌ காவிரி நீர் - கற்பூரம் காட்டி, தேங்காய் உடைத்து வரவேற்ற விவசாயிகள்

புதுக்கோட்டை மாவட்ட எல்லைக்கு வந்த காவிரி நீரை விவசாயிகள் நெல் மற்றும் மலர் தூவி வரவேற்றனர்.

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்ட எல்லைக்கு வந்த காவிரி நீரை விவசாயிகள் நெல் மற்றும் மலர் தூவி வரவேற்றனர். தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் எல்லைப் பகுதியான நெடுவாசல் அரியலூர் ஜமீன் மேற்பனைக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்த காவிரி நீரை மக்கள் காவிரி தாயாக பாரம்பரிய முறைப்படி, கற்பூரம் காட்டி, தேங்காய் உடைத்து, வழிபட்டனர்

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை