தமிழ்நாடு

புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டி - 280 மாடுபிடி வீரர்கள், 860 காளைகள் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.

தந்தி டிவி
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில், ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த போட்டியில், 280 மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். பல்வேறு பகுதிகளில் இருந்தும் 860 காளைகள், வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டன.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"