தமிழ்நாடு

புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டி - 280 மாடுபிடி வீரர்கள், 860 காளைகள் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.

தந்தி டிவி
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில், ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த போட்டியில், 280 மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். பல்வேறு பகுதிகளில் இருந்தும் 860 காளைகள், வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்