தமிழ்நாடு

புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டி - 280 மாடுபிடி வீரர்கள், 860 காளைகள் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.

தந்தி டிவி
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில், ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த போட்டியில், 280 மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். பல்வேறு பகுதிகளில் இருந்தும் 860 காளைகள், வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டன.

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி