தமிழ்நாடு

30 நாளுக்கு அனைவருக்கும் இலவச உணவு - அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை நகராட்சியில் பழைய பேருந்து நிலையம் மற்றும் ராணியார் மகப்பேறு மருத்துவமனை ஆகிய இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது.

தந்தி டிவி

இங்கு மிக குறைந்த அளவு காலை மதியம், மாலை வேளைகளில் உணவுகள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு இன்று முதல் 30 நாட்களுக்கு, தி.மு.க. சார்பில் அம்மா உணவகத்தில் இலவசமாக அனைவருக்கும் உணவுகள் வழங்கப்படும் என்று அக்கட்சி அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று காலை புதுக்கோட்டை அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு 30 நாட்களுக்கு இலவசமாக உணவுகள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் ரகுபதி சட்டமன்ற உறுப்பினர் முத்து ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு