தமிழ்நாடு

நாயை குழந்தை போல வளர்க்கும் வயதான தம்பதி

புதுக்கோட்டையில் ஒரு வயதான தம்பதி, நாய் ஒன்றை குழந்தையாக பாவித்து வளர்த்து வருகின்றனர்.

தந்தி டிவி

புதுக்கோட்டையில் ஒரு வயதான தம்பதி, நாய் ஒன்றை குழந்தையாக பாவித்து வளர்த்து வருகின்றனர். கீழராஜ வீதியில் வசித்து வரும் கிருஷ்ண‌ன் மற்றும் சாந்தி தம்பதியின் மகன் ராஜேஷ்கண்ணா மைசூரில் பணியாற்றி வருகிறார். வயதான தம்பதிகள், தனியாக வசிப்பதால், நாய்க்குட்டி ஒன்றை வாங்கி அதற்கு ஜில்லு என்று பெயரிட்டு வளர்த்துள்ளனர். வயதான தம்பதிகளுக்கு தனிமையே தெரியாத அளவிற்கு நாய் ஜில்லு, எப்போதும் அவர்களோடு விளையாடி வருகிறது. இது தவிர, கடைக்கு சென்று காய்கறி, பால் வாங்கி வருவது என உதவியாக இருப்பதாக நாயின் உரிமையாளர் சாந்தி தெரிவிக்கிறார்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை