தமிழ்நாடு

கனமழையால் சேறும், சகதியுமான சந்தை : சுகாதார பணிகளை மேற்கொள்ள மக்கள் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, ஆலங்குடி வாரச்சந்தை சேரும் சகதியுமாக காணப்படுவதால் வியாபாரிகளும், பொதுமக்களும் அவதி அடைந்துள்ளனர்.

தந்தி டிவி
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, ஆலங்குடி வாரச்சந்தை சேரும் சகதியுமாக காணப்படுவதால் வியாபாரிகளும், பொதுமக்களும் அவதி அடைந்துள்ளனர். இங்கு வியாழக்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தைக்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகளும், பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்களும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், சந்தை நடைபெறுக்கும் பகுதி சேரும் சகதியுமாக மாறியுள்ளதுடன், சந்தை கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசச் தொடங்கியுள்ளது.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா