தமிழ்நாடு

கனமழையால் சேறும், சகதியுமான சந்தை : சுகாதார பணிகளை மேற்கொள்ள மக்கள் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, ஆலங்குடி வாரச்சந்தை சேரும் சகதியுமாக காணப்படுவதால் வியாபாரிகளும், பொதுமக்களும் அவதி அடைந்துள்ளனர்.

தந்தி டிவி
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, ஆலங்குடி வாரச்சந்தை சேரும் சகதியுமாக காணப்படுவதால் வியாபாரிகளும், பொதுமக்களும் அவதி அடைந்துள்ளனர். இங்கு வியாழக்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தைக்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகளும், பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்களும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், சந்தை நடைபெறுக்கும் பகுதி சேரும் சகதியுமாக மாறியுள்ளதுடன், சந்தை கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசச் தொடங்கியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை