தமிழ்நாடு

கனமழையால் சேறும், சகதியுமான சந்தை : சுகாதார பணிகளை மேற்கொள்ள மக்கள் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, ஆலங்குடி வாரச்சந்தை சேரும் சகதியுமாக காணப்படுவதால் வியாபாரிகளும், பொதுமக்களும் அவதி அடைந்துள்ளனர்.

தந்தி டிவி
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, ஆலங்குடி வாரச்சந்தை சேரும் சகதியுமாக காணப்படுவதால் வியாபாரிகளும், பொதுமக்களும் அவதி அடைந்துள்ளனர். இங்கு வியாழக்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தைக்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகளும், பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்களும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், சந்தை நடைபெறுக்கும் பகுதி சேரும் சகதியுமாக மாறியுள்ளதுடன், சந்தை கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசச் தொடங்கியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்