தமிழ்நாடு

சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட விவகாரம் : எனது மகளின் சாவுக்கு நீதி வேண்டும்" - சிறுமியின் தாய் உருக்கமான வேண்டுகோள்

புதையல் வேட்டைக்காக நரபலி கொடுக்கப்பட்ட தனது மகளின் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என சிறுமியின் தாய் உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார்.

தந்தி டிவி

புதையல் வேட்டைக்காக நரபலி கொடுக்கப்பட்ட, தனது மகளின் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என சிறுமியின் தாய் உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார். தனது மகளுக்கு நேர்ந்த கொடுமை வெறெந்த குழந்தைகளுக்கும் ஏற்படக் கூடாது எனக் கேட்டுக்கொண்ட இந்திரா, அதற்கு உண்டான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இந்த சம்பவமே கடைசியாக இருக்க வேண்டும் என மகளை பறிகொடுத்த அவர் வலியுறுத்தியுள்ளார்.

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?