தமிழ்நாடு

சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்.. சிறுமியின் உறவினர்கள் வந்ததும் மாறிய நிலை - பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி

புதுச்சேரியில் பாலியல் தொல்லை புகாரில் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்ட தனியார் பள்ளியை திறக்க கோரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். சிறுமிக்கு பாலியல் சீண்டல் அளித்ததாக கூறப்படும் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என அவர்கள் வலியுறுத்தினர். இதனிடையே, மறியல் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள், சீல் வைக்கப்பட்ட தனியார் பள்ளியை திறக்க கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்