தமிழ்நாடு

வெட்டி கூறு போடப்பட்ட 3 வாலிபர்கள் - வினைகார சிறுவன் கைது

தந்தி டிவி

புதுச்சேரியில் மூன்று வாலிபர்கள் கொலை வழக்கில் ஒரு சிறார், பிரபல ரவுடி உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை கோயம்பேடு பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி சத்யாவை கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்து விசாரித்தனர். இதில் ரவுடி விக்கிக்கும் ,சத்யாவிற்கும் முன்விரோதம் இருந்ததும், ரஸி, தேவா, ஆதி ஆகிய வாலிபர்களை வைத்து சத்யாவை கொல்ல விக்கி நோட்டமிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து வாலிபர்கள் மூவர் வெட்டிக்கொல்லப்பட்டனர். இந்த கொலை தொடர்பாக, 10 பேரை போலீசார் கைது செய்து, 9 பேரை மத்திய சிறையிலும், சிறாரை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சத்யாவின் அண்ணன் சங்கர் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்