தமிழ்நாடு

பொதுத்துறை ஊழியர்களின் அறிவிப்பால் பரபரப்பு | Pondicherry | Workers | Protest

தந்தி டிவி

புதுச்சேரி பேரவையில் அறிவித்தப்படி பணி வழங்காவிட்டால், நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக பணி நீக்கம் செய்யப்பட்ட பொதுத்துறை ஊழியர்கள் அறிவித்துள்ளனர். 2016ம் ஆண்டு வவுச்சர் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியர்களை, பல்வேறு புகார்களின்பேரில் தேர்தல் ஆணையம் பணி நீக்கம் செய்தது. இந்நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள், மீண்டும் பணி வழங்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என எச்சரித்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ