தமிழ்நாடு

புதுச்சேரி சாலையோரம் கோவில் சிலைகள் சேதம் - போலீஸ் விசாரணை

உருளையான்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்த சாலையோரம் கோவிலில் அம்மன் படத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
புதுச்சேரி, உருளையான்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்த சாலையோரம் கோவிலில் அம்மன் படத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விநாயகர் சிலை மற்றும் சூலத்தையும் அவர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.இதுதொடர்பாக பெரிய கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்