தமிழ்நாடு

புதுச்சேரி சாலையோரம் கோவில் சிலைகள் சேதம் - போலீஸ் விசாரணை

உருளையான்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்த சாலையோரம் கோவிலில் அம்மன் படத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
புதுச்சேரி, உருளையான்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்த சாலையோரம் கோவிலில் அம்மன் படத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விநாயகர் சிலை மற்றும் சூலத்தையும் அவர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.இதுதொடர்பாக பெரிய கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு