தமிழ்நாடு

புதுச்சேரி சாலையோரம் கோவில் சிலைகள் சேதம் - போலீஸ் விசாரணை

உருளையான்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்த சாலையோரம் கோவிலில் அம்மன் படத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
புதுச்சேரி, உருளையான்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்த சாலையோரம் கோவிலில் அம்மன் படத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விநாயகர் சிலை மற்றும் சூலத்தையும் அவர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.இதுதொடர்பாக பெரிய கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை