தமிழ்நாடு

பொதுமக்களின் கருத்துகளுக்கு ஏற்ப கூடங்குளம் அணுக்கழிவுகளை கையாளுவது குறித்து அரசு நடவடிக்கை - அமைச்சர் தங்கமணி

பொதுமக்களின் கருத்துகளுக்கு ஏற்ப கூடங்குளம் அணுக்கழிவுகளை கையாளுவது குறித்து அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
பொதுமக்களின் கருத்துகளுக்கு ஏற்ப கூடங்குளம் அணுக்கழிவுகளை கையாளுவது குறித்து அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட அவர், அணுக்கழிவுகளை கையாளுவது குறித்து பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் விரைவில் நடத்தப்படவுள்ளதாக கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்