தமிழ்நாடு

மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடு குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் 25 சதவீத கொரோனோ தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பாக, தமிழக சுகாதாரத் துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி

தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் 25 சதவீத கொரோனோ தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பாக, தமிழக சுகாதாரத் துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகள், கோவின் செயலியில் பதிவு செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான மருத்துவமனைகள் பதிவுசெய்துள்ளன நிலையில், மீதம் உள்ள தனியார் மருத்துவமனைகளும் பதிவு செய்ய சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.

கோரிக்கை அளித்த 3 நாட்களுக்குள் தடுப்பூசிக்கான தொகையை, தனியார் மருத்துவமனைகள் செலுத்த வேண்டும் என்றும்,

புதிய மருத்துவமனைகளுக்கு படுக்கைகள் மற்றும் பயன்பாட்டின் அடிப்படையில் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என கூறியுள்ளது.

அதேபோல் தனியார் மருத்துவமனைகளில் தினசரி தடுப்பூசி பயன்பாடு தொடர்பான தகவலை உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும், இதன் மூலம் தடுப்பூசி வீணாவதை கண்டறிய முடியும் என தெரிவித்துள்ளது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு