தமிழ்நாடு

திருவாரூர் அருகே பழுதாகி நடுவழியில் நின்ற புதிய அரசு சொகுசு பேருந்து

பழுதாகி நடுவழியில் நின்றதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்

தந்தி டிவி

திருவாரூர் அருகே புதிதாக இயக்கப்பட்ட அரசு பேருந்து பழுதாகி நடுவழியில் நின்றதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். கூடூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, சொகுசு பேருத்தின் கம்பரசர் பைப் உடைந்ததால் பேருந்து நடுவழியில் நின்றது. இதையடுத்து பழுதான பாகத்தை சரி செய்ய பேருந்து வாங்கப்பட்ட நிறுவனத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு