தமிழ்நாடு

திருவாரூர் அருகே பழுதாகி நடுவழியில் நின்ற புதிய அரசு சொகுசு பேருந்து

பழுதாகி நடுவழியில் நின்றதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்

தந்தி டிவி

திருவாரூர் அருகே புதிதாக இயக்கப்பட்ட அரசு பேருந்து பழுதாகி நடுவழியில் நின்றதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். கூடூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, சொகுசு பேருத்தின் கம்பரசர் பைப் உடைந்ததால் பேருந்து நடுவழியில் நின்றது. இதையடுத்து பழுதான பாகத்தை சரி செய்ய பேருந்து வாங்கப்பட்ட நிறுவனத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை