தமிழ்நாடு

தனியார் பள்ளிக்கு இணையான அரசுப்பள்ளி - ஸ்மார்ட்வகுப்புளோடு வசதிகள்

பழனியில் தனியார் பள்ளிக்கு சவால் விடும் அளவுக்கு ஸ்மார்ட் வகுப்புகளை அறிமுகம் செய்து செயல்பட்டுவருகிறது ஒரு அரசு நகராட்சி பள்ளி.

தந்தி டிவி

பழனியில் தனியார் பள்ளிக்கு சவால் விடும் அளவுக்கு ஸ்மார்ட் வகுப்புகளை அறிமுகம் செய்து செயல்பட்டுவருகிறது ஒரு அரசு நகராட்சி பள்ளி.

பழனி அடிவாரம் பகுதியில் அரசு நகராட்சி நடுநிலைப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.இந்தாண்டு ஸ்மார்ட் பள்ளியாக இப்பள்ளி உருமாறியதில் இருந்து மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.இங்கு கூடுதல் வசதிகளாக மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எல்.இ.டி திரையுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள், எண்ணற்ற நவீன சாதனங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் உற்சாகத்தோடு கல்வி கற்பதாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை