தமிழ்நாடு

தனியார் பள்ளிக்கு இணையான அரசுப்பள்ளி - ஸ்மார்ட்வகுப்புளோடு வசதிகள்

பழனியில் தனியார் பள்ளிக்கு சவால் விடும் அளவுக்கு ஸ்மார்ட் வகுப்புகளை அறிமுகம் செய்து செயல்பட்டுவருகிறது ஒரு அரசு நகராட்சி பள்ளி.

தந்தி டிவி

பழனியில் தனியார் பள்ளிக்கு சவால் விடும் அளவுக்கு ஸ்மார்ட் வகுப்புகளை அறிமுகம் செய்து செயல்பட்டுவருகிறது ஒரு அரசு நகராட்சி பள்ளி.

பழனி அடிவாரம் பகுதியில் அரசு நகராட்சி நடுநிலைப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.இந்தாண்டு ஸ்மார்ட் பள்ளியாக இப்பள்ளி உருமாறியதில் இருந்து மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.இங்கு கூடுதல் வசதிகளாக மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எல்.இ.டி திரையுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள், எண்ணற்ற நவீன சாதனங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் உற்சாகத்தோடு கல்வி கற்பதாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்