தமிழ்நாடு

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே முறையாக குடிநீர் வழங்கவில்லை என்று கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்

தந்தி டிவி

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே முறையாக குடிநீர் வழங்கவில்லை என்று கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். பி.என்.பட்டி பேரூராட்சியைக் கண்டித்து, தங்கமபுரி பட்டினத்தில் மறியலில் ஈடுபட்ட பெரியார் நகரை சேர்ந்த பெண்கள், பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர். இந்த மறியல் காரணமாக சேலம்-மேட்டூர் சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.தகவல் அறிந்து வந்த கருமலைக் கூடல் போலீசார் நடத்திய சமாதான பேச்சுவார்த்தைக்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ