தமிழ்நாடு

புரட்சி பாரதம் கட்சியின் சட்டமன்ற உரை விளக்க பொதுக்கூட்டம்

தந்தி டிவி

புரட்சி பாரதம் கட்சியின் சட்டமன்ற உரை விளக்க பொதுக்கூட்டம்

புரட்சி பாரதம் கட்சி இல்லையெனில் ஆதிதிராவிடர் பள்ளி பொது பள்ளியாக மாறி இருக்கும் என்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற சட்டமன்ற உரை விளக்க பொது கூட்டத்தில் எம்.எல்.ஏ பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்தார்... ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே புரட்சி பாரதம் கட்சியின் சட்டமன்ற உரை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் அக்கட்சியின் தலைவரும் கேவி குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன் மூர்த்திக்கு கச்சிப்பட்டு பா.அன்பு தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மாநில செயலாளர் ருசேந்திரகுமார் மற்றும் மாவட்ட செயலாளர் பரணி புத்தூர் மாரி, வழக்கறிஞர் எஸ் பி சி தனசேகர், திருமங்கலம் எம்பி வேதா ஆகியோர் உடன் இருந்தனர்.

TTV Dhinakaran Case | TTV தினகரன் வழக்குகள் ரத்து.. ஹைகோர்ட் உத்தரவு

BREAKING || திடீரென பெட்ரோல் பங்க் ஓடிய மக்கள் - பரபரப்புக்கு நடுவே நாட்டுக்கே முக்கிய அறிவிப்பு

Breaking | High Court | Ponmudi | பொன்முடி வழக்கில் திடீர் திருப்பம்.. ஹை-கோர்ட் முக்கிய உத்தரவு

Todays Gold Rate | சட்டென்று தலைகீழாக மாறிய தங்கம் விலை..

Teachers | “அரசியல் நிகழ்வுகளில் ஆசிரியர்கள் பங்கேற்றால்’’ - பறந்து வந்த எச்சரிக்கை