தமிழ்நாடு

"பொது வாழ்க்கையில் வெளிப்படைத்தன்மை வேண்டும்" - ஆளுநர் பன்வாரிலால்

தனி மனித வாழ்க்கையில் மட்டுமில்லாமல், பொது வாழ்க்கையிலும் வெளிப்படை தன்மையோடு இருக்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
சென்னை மியூசிக் அகாடமியில் ஸ்ரீ சனாதனா தர்மா வித்யாலயா பள்ளியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், வாழ்க்கையில் எளிமையாக இருக்க வேண்டும் என்றார். எளிமையாக இருந்தால் தான் வாழ்க்கையின் உச்சத்திற்கு செல்லலாம் என்றும் அவர் கூறினார். அநியாயம் நடந்தால் தட்டிக் கேட்பது என்பது மனித தன்மை என்று கூறிய ஆளுநர், ஆனால் இன்றைய காலத்தில் நம் கண் முன்னே நடக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்காமல் கடந்து செல்வதாக குறிபிட்டார். நம்மிடையே மனித தன்மை குறைந்து வருவதாகவும் பன்வாரிலால் புரோஹித் கூறினார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்