தமிழ்நாடு

"5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேவையற்றது" - கல்வியாளர் ஆனந்தகிருஷ்ணன்

தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

தந்தி டிவி

தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . இதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், கல்வியாளருமான ஆனந்தகிருஷ்ணன், தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது தேவையற்றது என்றும், அதற்கு பதிலாக மாணவர்களின் திறனை சோதிப்பதற்கு வேறு முறைகளை கையாளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Broiler Chicken | ``கோழிகளுக்கு 24 மணிநேரத்திற்கு தீவனத்தை நிறுத்த..'' | கோர்ட் பரபரப்பு உத்தரவு

Senthilbalaji | செந்தில்பாலாஜி முன்ஜாமின் மனு..விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி

Breaking | Palani Temple | பழனி கோயில் நில மோசடி விவகாரம் | தோண்டி எடுக்கும் பத்திரப்பதிவுத் துறை

DMK vs TVK | நான் முதல்வன், விடியல் பயணம் வரிசையில்.. இன்னொரு திட்டத்தின் பெயரும் மாற்றம்?

Breaking | Parliament | பரபரப்பை கிளப்பிய எதிர்க்கட்சிகள் | மாநிலங்களவையில் எடுத்த அதிரடி முடிவு