தமிழ்நாடு

"5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேவையற்றது" - கல்வியாளர் ஆனந்தகிருஷ்ணன்

தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

தந்தி டிவி

தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . இதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், கல்வியாளருமான ஆனந்தகிருஷ்ணன், தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது தேவையற்றது என்றும், அதற்கு பதிலாக மாணவர்களின் திறனை சோதிப்பதற்கு வேறு முறைகளை கையாளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ