தமிழ்நாடு

சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு - டிராபிக் ராமசாமியுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

திருப்பூரில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டதுடன், சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தந்தி டிவி

திருப்பூரில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டதுடன், சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது பொதுமக்களில் சிலர் அவருக்கு ஆதரவாகவும் சிலர் அவருக்கு எதிராகவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாகன சோதனையின் போது தன் மீது ஒரு வாகன ஓட்டி இடிக்க வந்ததாகவும், அதை போலீசார் கண்டுகொள்ளவில்லை என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்ட அவர், சிறிது நேரம் கழித்து வாகனங்களுக்கு வழிவிட்டுவிட்டு நடுரோட்டில் அமர்ந்து கொண்டார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்