தமிழ்நாடு

சாலையோர முதியவர்களை கொல்லும் சைக்கோ - தனிப்படை அமைத்து தீவிர விசாரணை

இரவு நேரத்தில் சாலையோரம் தூங்கி கொண்டிருக்கும் முதியவர்களை கொலை செய்யும், சைக்கோ கொலையாளி குறித்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

சேலம் நகரில், இரவு நேரங்களில், சாலையோரம் உறங்குபவர்கள் கொலை செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

கடந்த 2 நாட்களில், தொடர்ச்சியாக இரண்டு பேர் கொலை செய்யப்பட்டதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தநிலையில் நேற்று காசகாரனூர் தேசிய நெடுஞ்சாலையில் கடை வாசலில் தூங்கிய, முதியவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காட்சிகளை வைத்து போலீசார் தங்கள் விசாரணையை துவங்கியுள்ளனர். சைக்கோ கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை