தமிழ்நாடு

சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட 3 தம்பதிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட 3 தம்பதிகளுக்கு, சாதி மறுப்பு திருமண ஊக்கத் தொகையை 8 வாரத்திற்குள் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த 3 தம்பதிகள் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட போதிலும், டாக்டர் அம்பேத்கர் நிறுவனம் சில காரணங்களுக்காக அவர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்க மறுத்து விட்டதாக கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட 3 தம்பதிகளுக்கும் 8 வாரத்திற்குள் சாதி மறுப்பு திருமண ஊக்கத்தொகையை வழங்க உத்தரவிட்டுள்ளனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு