தமிழ்நாடு

சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட 3 தம்பதிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட 3 தம்பதிகளுக்கு, சாதி மறுப்பு திருமண ஊக்கத் தொகையை 8 வாரத்திற்குள் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த 3 தம்பதிகள் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட போதிலும், டாக்டர் அம்பேத்கர் நிறுவனம் சில காரணங்களுக்காக அவர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்க மறுத்து விட்டதாக கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட 3 தம்பதிகளுக்கும் 8 வாரத்திற்குள் சாதி மறுப்பு திருமண ஊக்கத்தொகையை வழங்க உத்தரவிட்டுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்