தமிழ்நாடு

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம். மத ரீதியாக விமர்சிப்பதாக மாணவர் வேதனை

தந்தி டிவி

சென்னை குரோம்பேட்டையில் மதிமுக சார்பாக நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரன் நண்பரான மருத்துவர் கல்லூரி மாணவன் பயாஸ்தீன் பேசினார். அவர் பேசுகையில், நீட் தேர்வு குறித்து மாணவர்களின் குமுறலை வெளிப்படுத்திய தன்னை, மத ரீதியாக விமர்சனம் செய்வதாக அவர் வேதனையுடன் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை