தமிழ்நாடு

கோவில்பட்டி : முதலமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மாநில காங்கிரஸ்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிம் மாநில காங்கிரஸ் கட்சியினர் தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், தமிம் மாநில காங்கிரஸ் கட்சியினர், தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தி, கோவில்பட்டி தலைமை தபால் அலுவலகம் முன்பு இந்த போராட்டம் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கை அடங்கிய ஆயிரம் தபால்களை முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் கோவில்பட்டி எம்எல்ஏவும், அமைச்சருமான கடம்பூர் ராஜூ ஆகியோருக்கு அனுப்பி வைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை