தமிழ்நாடு

கோவில்பட்டி : முதலமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மாநில காங்கிரஸ்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிம் மாநில காங்கிரஸ் கட்சியினர் தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், தமிம் மாநில காங்கிரஸ் கட்சியினர், தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தி, கோவில்பட்டி தலைமை தபால் அலுவலகம் முன்பு இந்த போராட்டம் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கை அடங்கிய ஆயிரம் தபால்களை முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் கோவில்பட்டி எம்எல்ஏவும், அமைச்சருமான கடம்பூர் ராஜூ ஆகியோருக்கு அனுப்பி வைத்தனர்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்