தமிழ்நாடு

பிரஷாந்த் பூஷனுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் போராட்டம்

பிரஷாந்த் பூஷனுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்து மெரினா காந்தி சிலை அருகே போராட்டம் நடத்த முயற்சி செய்த 3 வழக்கறிஞர்களை போலிசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி
பிரஷாந்த் பூஷனுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்து மெரினா காந்தி சிலை அருகே போராட்டம் நடத்த முயற்சி செய்த 3 வழக்கறிஞர்களை போலிசார் கைது செய்துள்ளனர். பிரஷாந்த் பூஷனுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்றும் அடிப்படை உரிமைகளைப் பறிக்கின்ற செயல் எனவும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்,.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக