தமிழ்நாடு

குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல் - போலீசாருடன் வாக்குவாதம்

கோவை மாவட்டம் ராமநாதபுரம் பங்கஜம் மில், ருக்மணி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக்கூறி, பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
கோவை மாவட்டம் ராமநாதபுரம் பங்கஜம் மில், ருக்மணி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக்கூறி, பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சென்ற போலீசாருடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ