தமிழ்நாடு

குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல் - போலீசாருடன் வாக்குவாதம்

கோவை மாவட்டம் ராமநாதபுரம் பங்கஜம் மில், ருக்மணி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக்கூறி, பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
கோவை மாவட்டம் ராமநாதபுரம் பங்கஜம் மில், ருக்மணி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக்கூறி, பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சென்ற போலீசாருடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?