தமிழ்நாடு

குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல் - போலீசாருடன் வாக்குவாதம்

கோவை மாவட்டம் ராமநாதபுரம் பங்கஜம் மில், ருக்மணி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக்கூறி, பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
கோவை மாவட்டம் ராமநாதபுரம் பங்கஜம் மில், ருக்மணி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக்கூறி, பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சென்ற போலீசாருடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி