தமிழ்நாடு

Protest | பாஜக நிர்வாகிக்கு எதிராக போராட்டத்தில் குதித்த அதிமுக கவுன்சிலர்கள் நாகர்கோவிலில் பரபரப்பு

தந்தி டிவி

நாகர்கோவில் அருகே பேரூராட்சி அலுவலகத்தில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள 2 தேக்குமர பீரோக்கள் எப்படி மாயமானது எனக் கேட்டு, அதிமுகவை சேர்ந்த 2 பெண் கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கணபதிபுரம் பேரூராட்சி தலைவராக பாஜகவை சேர்ந்த ஸ்ரீவித்யா என்பவர் உள்ள நிலையில், அலுவலகத்தில் இருந்த 2 தேக்கு மர பீரோகள் மாயமானதாக கூறப்படுகிறது. அவற்றை கண்டுபிடித்துத் தரக்கோரி நிர்வாக அதிகாரி காவல் நிலையத்திற புகார் கொடுத்து உள்ளார். இந்த சூழலில், பீரோக்கள் மாயமானதை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் பூமதி மற்றும் கலைச்செல்வி ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Thoothukudi | Protest | +2 மாணவி கொடூர கொ*ல | திடீரென சாலையில் இறங்கிய உறவினர்கள்

Nellai Court Judgement நெல்லையில் 3 பிஞ்சுகளை சீரழித்த கொடூரனுக்கு மரண தண்டனை விதித்து கோர்ட் அதிரடி

Iran Attack | எண்ணெய் கப்பலை அடித்தது ஈரான் - இந்தியர் அதிர்ச்சி பலி

Nellai | சிறுவனை அரிவாளால் சகட்டுமேனிக்கு வெட்டிய 11th மாணவன் - நெல்லை அம்பாசமுத்திரத்தில் பயங்கரம்

Breaking | TN Govt | LPG Shortage | சிலிண்டர் தட்டுப்பாடு | தமிழக அரசு இன்று முக்கிய மீட்டிங்