தமிழ்நாடு

கடைகளை இடிக்க எதிர்ப்பு | வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகளால் பரபரப்பு

தந்தி டிவி

கடைகளை இடிக்க எதிர்ப்பு - வியாபாரிகள் வாக்குவாதம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலைய கடைகளை இடிக்க வந்த அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்து நிலைய கிழக்கு பகுதியில் உள்ள சேதமான வணிக வளாகங்களை இடித்து, 36 புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சேதமான பகுதியை இடிக்கச் சென்ற அதிகாரிகளிடம், முறையான நோட்டீஸ் வழங்கப்படவில்லை என வியாபாரிகள் வாக்குவாதம் செய்தனர். இதனை தொடர்ந்து, முறையான அறிவிப்பு வழங்கி, இடிக்கும் பணி தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை