தமிழ்நாடு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு நிறைவேற்றாவிட்டால் தலைமைச்செயலகம் முற்றுகை - இடதுசாரி அமைப்பினர் அறிவிப்பு

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றாவிட்டால், ஜனவரி 10ஆம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட உள்ளதாக இடதுசாரி மாணவர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றாவிட்டால், ஜனவரி 10ஆம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட உள்ளதாக இடதுசாரி மாணவர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய வன்முறையாளர்களை கைது செய்யக்கோரி இடதுசாரி மாணவர் அமைப்பினர் கூட்டமைப்பு சார்பில் சென்னை அண்ணாசாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவர்கள், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவும் கோரிக்கை விடுத்தனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி